இளையர்

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையச் சாலையில், இளையர் ஒருவர் தன் காதலியைக் கவர்வதற்காக அவரை மடியில் அமர வைத்துக்கொண்டு, தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் பைக்கை ஓட்டிச்சென்றார்.
தமிழ்மொழி விழாவையொட்டி ஏப்ரல் மாதத்தில் ‘ஆற்றல்’ என்ற கருப்பொருளுடன் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் அஷ்வீன் சிவசங்கரன், 19, சிறப்புத் தேர்ச்சிகளுடன் 3.95 ‘ஜிபிஏ’ பெற்றுச் சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்றுள்ளார்.  
சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளையரை மூவர் கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இளையரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது.
சிண்டா இளையர் குழு, ஊனமுற்றோருக்கான ‘செஞ்சிலுவை இல்லம்’ உடன் இணைந்து, சமூகத்தில் உள்ள ஊனமுற்ற முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் முயற்சி ஒன்றை மேற்கொண்டது.